உடலுறவில் உச்சமடைந்த பின் என்னவெல்லாம் நடக்கும்?..
samayal manthiram.diviya,antharankam antharankam,sexual live showlife,wed,hasband and wife,love feel,love feeling,love feelஉடலுறவில் மிக முக்கிய நோக்கமே நாம் கருதுவது உச்சத்தை எட்டுவதைத்தான். உடலுறவின் உச்சத்தை எட்டிவிட்டால் ஆண, பெண் இருவருமே எல்லையில்லாத மகிழ்ச்சியை அடைவார்கள். ஆனால் உச்சத்துக்குப் பின்னும் சில விஷயங்கள் நம்முடைய உடலில் நடக்கின்றன.
சிலருக்கு உச்சத்தை எட்டிய பின், ஏதோ ஒரு உலகத்துக்குள் பறந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு தோன்றும். எங்கிருக்கிறோம், நமக்குள் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் இனம் புரியாத ஏதோவொரு பறப்பது போன்ற நிலை உண்டாகும்.
சிலருக்கு உச்சத்தை அடுத்து மகிழ்ச்சியில் தானாகக் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடும். அது இதுவரை அவர்களுக்குள் இருந்த மனஇறுக்கம், பெருங்கவலை கண்ணீர் வழியே வெளிப்படுவதன் அறிகுறி.
உச்சத்தை எட்டியதும் சிலருக்கு உடல் பலவீனமாக இருக்கும். உடலில் உள்ள தசைகள் மற்றும் நரம்புகள் 30 விநாடிகளுக்கு அவர்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்காது. 30 விநாடிகளுக்குப் பிறகே இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்.
<div id=”paszonecont_52683″ class=”paszone_container paszone-container-52683″></div>
சிலருக்கு உடலுறவில் ஈடுபட்டு உச்சத்தை எட்டியபின் சில நிமிடங்களுக்கு தும்மல் வந்துகொண்டே இருக்கும்.
<div id=”paszonecont_52683″ class=”paszone_container paszone-container-52683″></div>
பின் கழுத்தில் சிறிது நேரம் தீராத வலி இருக்கும். அது உடலுறுவின் போது அவர்கள் இருக்கும் பொசிசன்களைப் பொருத்தது.
அந்தரங்க உறுப்பில் சிறிது நேரம் தீராத வலி இருக்கும். குறிப்பாக, பெண்களுக்கு இந்த பிரச்னை இருப்பது இயல்பு.